Thursday, October 6, 2016

முதலாளித்துவத்தின் முதலீடு வளைந்து போய்விட்ட முதுகெலும்பு - கோ. புண்ணியவான்



மையக்கரு

தொழிலாளர்களின் மாறாத அடிமை வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு இக்கவிதைப் படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் அடிமை வாழ்க்கை முறையில் மாற்றம் காணாத நிலையில் தொழிலாளர்கள். முன்னேற்றம் அடையாமல் கொட்ட கொட்ட குனியும் அவல நிலையில் வாழும் தொழிலாளர்களைப் பற்றி கவிஞர் இக்கவிதையின் மூலம் கூற விழைகிறார்.

இன்றைய சூழல்

இந்தியர்கள் பலர் இன்றும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான்
இருக்கின்றனர். இன்னுமும் தோட்டப்புறங்களில் ரப்பர் மரம் வெட்டும் பணி
செய்யும் ஏழை தொழிலாளர்கள் இருந்தே வருகின்றனர்.
முதலாளிமார்களுக்கு காலதிற்கும் விசுவாசமான அடிமைகள் என்ற 
நிலையான முகமூடியைப் போட்ட வண்ணமே வாழ்ந்து வருகின்றனர்





No comments:

Post a Comment