Thursday, October 6, 2016

ஓட்டு - கோ. புண்ணியவான்



மையக்கரு

ஒன்றைப் பகுத்தாராய்ந்து முடிவெடுக்க தவறும் மலேசியத் தமிழர்களை மையமாகக் கொண்டு இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்

நாட்டில் தாய் மொழியின் பயன்பாட்டை பற்றியக் கருத்தினை கவிஞர் இக்கவிதையில் பதிவு செய்துள்ளார். இந்து மதத்தையும் அதன் சமயக் குறிகளையும் அவமதிக்கும் செயல்களைப் பற்றியும் இக்கவிதை எடுத்துரைக்கின்றது. மேலும், மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நடந்த நிகழ்வொன்று மிகத் தெளிவாக இக்கவிதையில் கவிஞரால் கூறப்பட்டுள்ளது ஒரு வரலாற்றுப் பதிவாக விளங்குகின்றது.

இன்றைய சூழல்

இந்தியர்களில் பலர் தங்களின் ஓட்டுகளை சொற்சுவை மயக்கங்களினாலேயே போடுகின்றனர். இன்றும் இந்து கோயில்களில் கடவுள் சிலைகள் உடைக்கப்படும் செய்தியை நாம் கேட்கலாம். மக்களுக்கான பல சலுகைகள் சில பொறுப்பற்ற மேலிடத்தார்களால் சுரண்டப்பட்டே வருகின்றன.



No comments:

Post a Comment