Thursday, October 6, 2016

விளிம்பு நிலையில் கடவுள் - கோ. புண்ணியவான்



மையக்கரு
மதவெறி (தங்களின் மதத்தைத் தவிர்த்து மற்ற மதங்களைப் புறக்கணித்தல்)

விமர்சனம்
மேற்கண்ட கவிதையானது இரண்டு வெவ்வேறு மதங்களுக்கிடையே
நிகழ்ந்த சர்ச்சையின் வெளிப்பாட்டின் காரணமாகப் பிறந்ததாகும்.
இக்கவிதையின் வழி கடவுள் ஒருவர் என்பதையும் அதை மனதளவில் ஏற்க முன்வராத சில மதவாதிகளால் ஏற்படும் இன்னல்களையும் பற்றி கவிஞர் எடுத்துரைக்கிறார். இரண்டு பக்கமும் இருந்துவந்த கடவுள் இப்போது யார் பக்கமும் போகாமல் இருந்துவிட்டார்.

இன்றைய சூழல்
பினாங்கு, ஈப்போ போன்ற மாநிலங்களின் கோயில் சிலைகளை உடைத்த பிரச்சனை . (ஐ.எஸ் தீவிரவாதம், மதவெறியர்கள்). மதமாற்று பிரச்சாரம் செய்தல். தேவாலயங்கள் மற்றும் பைபிள்களை எரித்தல். மற்ற இனத்தவர்களின் பிரச்சனைகளுக்கு மத சாயம் பூசுதல்.

No comments:

Post a Comment