கவிதையின் பாடுபொருள்
வாழ்கையின் பயனை உணராமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்.
விமர்சனம்
சுயநலமாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேர முடியும் என
முற்போக்கு சிந்தனை உள்ள மனிதர்கள். மற்றவர்களின் வாழ்க்கையின் நலன் கருதி
அவர்களுக்கு உதவி செய்யவதற்கு யாரும் முன் வருவதில்லை. பணத்தைத் தேடியே ஓடிக்
கொண்டிருக்கும் உலகம்.
இன்றைய சூழ்நிலை
காரியம் முடியும் வரை சுற்றிவருபவர்கள், அக்காரியம் முடிந்தப் பின்
கண்டுக்கொள்வதில்லை. ஒரு மதிப்பும் கொடுக்காதப் பணத்தை நோக்கி செல்வதில்
ஆர்வமாக இருக்கும் மனிதர்கள் உணர்வுகளை மதிக்கும் உறவில் ஆர்வம் காட்டுவதில்லை..
No comments:
Post a Comment